கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.02.2024) கிறிசலிஸ் நிறுவனத்தினரால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
තවත් කියවන්න: பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
තවත් කියවන්න: மீள்குடியமரவுள்ள மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக திரு.இ.த.ஜெயசீலன் அவர்கள் 09.02.2024 இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சமுர்த்தி வர்த்தக சங்க தெரிவானது சமுர்த்தி முகாமையாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் 05.02.2024 மு.ப 10.30 மணிக்கு நடைபெற்றது.














