கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
තවත් කියවන්න: இளைஞர் யுவதிகளுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சிநெறி ஆரம்பநிகழ்வு
තවත් කියවන්න: சீன அரசின் நிதியுதவியுடன் உலர் உணவுப்பொதி வழங்கல்
சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப்பயிற்சியானது பிரதேச செயலக மண்டபத்தில் 31.10.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வருகை தந்த வளவாளர் பிரகாஷ் அவர்கள் வழங்கினார். அதில் 82 சிறுவர் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
තවත් කියවන්න: சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப் பயிற்சி
තවත් කියවන්න: வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான எதிர்கால தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியில் எமது அலுவலகம் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.கடந்த காலத்தில் நாம் அர்ப்பணிப்பாகவும் வினைத்திறனாகவும் சேவை வழங்கியதற்காக தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் விருதுகள் - 2020 போட்டித்தொடரில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம். இது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறாகும்.இச் சந்தர்ப்பத்தில் நாம் அலுவலகத்தில் செய்த சிறிய சிறிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிய பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.














