பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் HALO Trust நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையமான முகமாலையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் HALO Trust நிறுவனத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
Scroll To Top