வேம்பொடுகேணி, முகமாலை ஆகிய கிராமங்களில் மீள்குடியமரவுள்ள மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 05:02:2024 ன்று மு.ப 10 மணியளவில் இடம்பெற்றது.
இதில் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர்,உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தேசிய கண்ணிவெடி அகற்றல் அமைப்பு அலுவலர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராமமட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 5reset1 5reset2

Scroll To Top