தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையுடனான முதியோர்களுக்கான மருத்துவமுகாம் கோவில்வயல், இத்தாவில், சோறன்பற்று, கச்சார்வெளி, கிளாலி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடந்த வாரங்களில் நடைபெற்றது. முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையுடனான முதியோர்களுக்கான மருத்துவமுகாம் கோவில்வயல், இத்தாவில், சோறன்பற்று, கச்சார்வெளி, கிளாலி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடந்த வாரங்களில் நடைபெற்றது. முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
