பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.02.2024) கிறிசலிஸ் நிறுவனத்தினரால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.02.2024) கிறிசலிஸ் நிறுவனத்தினரால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
