மாவட்ட மற்றும் பிரதேச மட்ட முதியோர் சங்கங்களின் கலந்துரையாடல் இன்று (17.01.2024)நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதியோர் நலன்கள், சங்கங்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.இதில் சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட மட்ட முதியோர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பிரதேச மட்ட முதியோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















