உளநல தினத்தையொட்டி அலுவலர்களுக்கு மகிழ்ச்சியான குடும்பம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிளிநொச்சி மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி திரு க.ரஞ்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.

 10HapFam1 10HapFam2 10HapFam3

Scroll To Top