சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப்பயிற்சியானது பிரதேச செயலக மண்டபத்தில் 31.10.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வருகை தந்த வளவாளர் பிரகாஷ் அவர்கள் வழங்கினார். அதில் 82 சிறுவர் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.















