"நேர்மையான தேசத்தை நோக்கி" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளின் வரிசையில் இன்று (08.12.2023) வெளிக்களப்பிரிவு, சமுர்த்தி பிரிவு, திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கும் குழுச்செயற்பாட்டு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
















