சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப்பயிற்சியானது பிரதேச செயலக மண்டபத்தில் 31.10.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வருகை தந்த வளவாளர் பிரகாஷ் அவர்கள் வழங்கினார். அதில் 82 சிறுவர் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

31fatraining1  31fatraining2  31fatraining4

Scroll To Top