தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டுக் குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் செயலக உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் எமது பிரதேச செயலக சூழல் சிரமதானம் செய்யப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டுக் குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் செயலக உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் எமது பிரதேச செயலக சூழல் சிரமதானம் செய்யப்பட்டது.