கிறிசலிஸ் நிறுவனத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுகின்ற காலநிலை மாற்றத்திற்கு தாங்குதிறன் மிக்க சமூகங்களை கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின் 4 கிராம அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களின் தேவைப்பாட்டினை உறுதி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (11.01.2024) உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 11chrys1 11chrys2 11chrys3

Scroll To Top