பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச மட்ட டெங்குக் கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில்( 08.01.2024 )இடம்பெற்றது. இதில் நிர்வாக உத்தி​யோகத்தர்,பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்கம்,கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள்,தென்னைப் பயிர்ச்செய்கை சமாச உத்தியோகத்தர்கள்,தபாலக உத்தியோகத்தர்கள்,வௌிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக் கூட்டத்தில் டெங்கு நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைககள் பற்றி ஆராயப்பட்டது.

 8denqmeet

Scroll To Top