எமது பிரதேச செயலக பிரிவின் சோரன்பற்று கிராம அலுவலர் பிரிவில் 29.11.2023 அன்று வள்ளலார் அருட்சோதி மன்றத்தின் பிரான்ஸ் கிளையினரின் ஏற்பாட்டில் 50 நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்..















